உள்நாடு

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் இன்று மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – வெளிவிவகார அமைச்சின் கொழும்பு 01 கொன்சியூலர் அலுவல்கள் பிரிவில் கணினி கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் பணி இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (20) முதல் வழமை போன்று தனது பிராந்திய அலுவலகங்களின் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

பொருளாதார நெருக்கடிக்கு உதவ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானம்

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தில் மாற்றம் ?

editor