உள்நாடு

கொன்சியூலர் அலுவல்கள் பிரிவின் செயற்பாடுகள் இன்று மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – வெளிவிவகார அமைச்சின் கொழும்பு 01 கொன்சியூலர் அலுவல்கள் பிரிவில் கணினி கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் பணி இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (20) முதல் வழமை போன்று தனது பிராந்திய அலுவலகங்களின் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 161 பேர் பூரணமாக குணம்

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை [UPDATE]

ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு