உள்நாடு

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம்

(UTV | கொழும்பு) –   கட்சித் தலைவர்களின் கூட்டம், சபாநாயகர் தலைமையில் இன்றைய தினம் முற்பகல் 10.30க்கு இடம்பெறவுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற வாரத்தின், ஒழுங்குப் பத்திரம் குறித்து இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற வாரம், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related posts

“தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” ஹஜ் வாழ்த்தில் ஜனாதிபதி ரணில்

தேசியப் பட்டியல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி தீர்மானம் இன்று

editor

சனியன்று நுகேகொடையில் மக்கள் ஆர்ப்பாட்டம்