உள்நாடு

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சமந்தா

(UTV | கொழும்பு) – சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவரும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவருமான சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று(11) காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சுங் மற்றும் யுஎஸ்எய்ட் நிறுவன அதிகாரி சோனாலி கோர்டே ஆகியோர் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

editor

வெள்ளி முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

அரிசி விலை குறித்து ஜனாதிபதி அநுர விடுத்த பணிப்புரை

editor