உள்நாடு

ராணியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

(UTV | கொழும்பு) – இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ராணியின் மறைவுக்கு தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராகமயில் துப்பாக்கிச் சூடு

மேலும் 745 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும்