உள்நாடு

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த முதல் செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்

(UTV | கொழும்பு) – கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த முதலாவது செயற்பாட்டாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நேற்று (08) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக கடந்த ஜூன் 13ஆம் திகதி பிரதமர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்ட மற்றுமொரு செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களான ரொஷான் பிரசாத் தாபரே மற்றும் கலும் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

Related posts

பலஸ்தீன விடுதலைக்காகவும் காஸாவின் வெற்றிக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்திப்போம் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இம்ரான் எம்.பி

editor

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா

இந்திய விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி அநுர சீனா விஜயம் – அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor