உள்நாடு

இன்றுடன் 2022ம் கல்வியாண்டுக்கான முதல் தவணை நிறைவுக்கு

(UTV | கொழும்பு) –  அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டின் முதல் தவணை, செப்டம்பர் 7 புதன்கிழமையுடன் முடிவடைகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இரண்டாவது தவணை செப்டெம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

editor

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

ரிஷாதின் கைதும் ராஜபக்ஷவின் கொடூர ராணுவ முகமும்