விளையாட்டு

“கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்து” ரெய்னா ஓய்வு

(UTV | புது டில்லி) – முன்னாள் இந்திய துப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தனது ஐபிஎல் மற்றும் இந்திய உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவை உறுதிப்படுத்தும் வகையில் “கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்து” ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Related posts

2024 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெறும் பிரபல கிரிக்கெட் தொடர்!

அர்ஜென்டினா ஐஸ்லாந்திடம் சமநிலை ஆனது அவமானம்

இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்-லசித் மாலிங்கவிற்கு 20 சதவீத அபராதம்