உள்நாடு

வார இறுதி நாட்களுக்கான ஒரு மணிநேர மின்வெட்டு

(UTV | கொழும்பு) – மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (3) முதல் 5ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இன்றும் நாளை இரவும் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருக்கும்.

வரும் திங்கட்கிழமை (5ம் திகதி) பகலில் இரண்டு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்சாரம் துண்டிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

No photo description available.

Related posts

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு HRC அழைப்பு

உயிரிழந்த உடல்களின் தகனம் : ஐ.நா பிரதமருக்கு கடிதம்

“மா விலை குறைவினால் பாண் – பன்களின் விலையில் மாற்றமில்லை”