உள்நாடு

நுரைச்சோலை அனல்மின் நிலைய முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய அமைப்பிற்கு

(UTV | கொழும்பு) – திடீரென செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் தேசிய அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (26) பிற்பகல் முதல் தேசிய அமைப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

முதல் ஜெனரேட்டர் பழுதடைந்ததாலும், 2வது ஜெனரேட்டர் பழுதாகி நின்றதாலும் கடந்த 15ம் திகதி முதல் தற்போது வரை தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது.

Related posts

கட்டான கொள்ளைச் சம்பவம் : 05 பேர் கைது

யாழிலிருந்து திரும்பிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து – இருவர் கவலைக்கிடம்

editor

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை நியமிப்பதற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு