உள்நாடு

ஜெஹான் அப்புஹாமிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஜெஹான் அப்புஹாமி, கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

அதன்படி அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

கொழும்பு வாழ் மக்களுக்கான அறிவித்தல்

ரணிலின் பொருளாதார கொள்கையையே ஜனாதிபதி அநுர தொடர்கிறார் – நாமல்

editor