உள்நாடு

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பம்

(UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவை இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

Related posts

ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை

editor

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி

ரணிலின் அறிவிப்புக்கு பின்பே எமது அறிவிப்பு : பசில்