உள்நாடு

75வது சுதந்திரக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய அமைச்சரவை துணைக் குழு

(UTV | கொழும்பு) –   2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திர தின விழாவை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் ஜனாதிபதி உட்பட 10 அமைச்சர்கள் உள்ளடங்குவதாக அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!

இராஜாங்க அமைச்சர் லசந்தவுக்கு கொவிட்

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல்