உள்நாடு

75வது சுதந்திரக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய அமைச்சரவை துணைக் குழு

(UTV | கொழும்பு) –   2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திர தின விழாவை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் ஜனாதிபதி உட்பட 10 அமைச்சர்கள் உள்ளடங்குவதாக அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க மத்திய வங்கியிடம் இருந்து நிதி

கொரோனா தொற்றை கண்டறியும் PCR இயந்திரங்கள் கையளிப்பு

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று