உள்நாடு

எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – விலைச்சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்று (15) இரவு இந்த திருத்தம் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பில் அமைச்சு எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.

Related posts

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

அதாவுல்லா, ரவூப் ஹக்கீம் விசேட சந்திப்பு – கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லா – முஷாரப் முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில்

editor

இலங்கை சந்தையில் சினோபெக்கிற்கு முக்கிய பங்கு!