உள்நாடு

தானிஷ் அலிக்கு பிணை

(UTV | கொழும்பு) – ஜூலை 13 இல் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் முறையற்ற வகையில் நுழைந்து அதன் ஔிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலிக்கு கொழும்பு பிரதான நீதிமன்றினால் இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

வவுனியா, பாவற்குளம் பகுதியில் விபத்து – 7 வயது சிறுவன் பலி

editor

போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் 

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு நட்டஈடு வழங்க பாகிஸ்தான் நடவடிக்கை