உள்நாடு

திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று (15) முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

இதன்படி 15 ரூபாவாக இருந்த சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளது.

மேலும், பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 30 ரூபாயில் இருந்து 60 ரூபாயாகவும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானிய விலையில் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் வசதியின் கீழ் 20 கிராம் எடையுள்ள கடிதத்திற்கான தபால் கட்டணம் 12 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

வாக்குறுதியளிக்கப்பட்ட உர மானியத்தையும், 33% மின்சாரக் கட்டணக் குறைப்பையும் அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளன – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

பதவிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்திருந்தால் வழக்கு

ஆட்சி அமைப்பதற்கு இடையூறு அளித்தால் நாமும் அவ்வாறே பதிலடி வழங்குவோம் – ரில்வின் சில்வா

editor