உள்நாடு

இன்று மீண்டும் எரிபொருள் விலையில் திருத்தம்

(UTV | கொழும்பு) – இன்று (15) மீண்டும் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட உள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, கடந்த 1ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம், டீசல் விலையை 10 ரூபாவினால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கையில் 10 ஆவது மரணம் பதிவானது

ஜோன்ஸ்டனுக்கு மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்தியாவில் இருந்து 101 மாணவர்கள் நாளை நாட்டிற்கு