உள்நாடு

ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் கடிதத்தில் ரஞ்சன் கையெழுத்திட்டார்

(UTV | கொழும்பு) –   சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்க, மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

அதற்கான ஆவணங்களுடன் அவரது வழக்கறிஞர்கள் கடிதம் தயாரித்துள்ளனர்.

அதன்படி ரஞ்சன் ராமநாயக்க கடிதத்தில் கையொப்பமிட்டதாக அவரது சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் இயங்கும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்

editor

தாழமுக்கம் 24 மணித்தியாலத்தில் வடக்கை அண்டியதாக கடக்கும்

editor

ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை (நேரலை)