உள்நாடு

தானிஷ் அலி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – தானிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று (12) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக வருண ஜயசுந்தர

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்திய தேசிய மக்கள் சக்தி

editor

“இளவயது திருமணங்களால் சீரழியும் யுவதிகள்” – இளைஞர் பாராளுமன்றில் அப்னான் உரை