உள்நாடு

தொடர்ந்தும் QR முறைமையின் கீழான பதிவு

(UTV | கொழும்பு) – தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீடுக்கான புதிய பதிவுகளை இன்று (08) முதல் மீண்டும் மேற்கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 48 மணிநேரத்தில் புதிய பதிவுகள் எதுவும் செய்யப்படவில்லை.

மோட்டார் போக்குவரத்து துறையின் பராமரிப்பு பணியே இதற்கு காரணம்.

தற்போது அது நிறைவடைந்துள்ளதாக தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியை பார்வையிட்ட சஜித்

editor

வெலிகடை சிறைச்சாலை : எழுவருக்கு கொரோனா

இந்திய இலங்கைக்கான கப்பல் சேவை ரத்து!