உள்நாடு

இன்று முதல் நாட்டில் குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை

(UTV | கொழும்பு) – நாட்டில் குரங்கு அம்மையினால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான பரிசோதனை கருவிகளும் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

அதற்கான பரிசோதனை கருவிகள் இன்று பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ளன.

Related posts

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் – அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை – சாகர காரியவசம்

editor

சுப நேரத்தில் நாட்டை அநுரவிடம் கையளித்தும், அன்று வாக்குறுதியளித்த எதுவும் இன்றுவரை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச

editor

பால் மாவின் விலை உயர்வு!