உள்நாடு

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) –  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட இஸ்மத் மௌலவி எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 800,000 கடந்தது

editor

இலங்கைக்கான விமான சேவைகளை ஜுலையில் ஆரம்பிக்க தயார்