உள்நாடு

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

(UTV | கொழும்பு) –  கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்குள் கூட்டத்தினரிடையே இருந்த நபர் ஒருவர் நீதிமன்றக் கட்டடத்தில் இருந்த நபர் ஒருவரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஹமாஸ் இயக்கத் தலைவரின் படுகொலைக்கு ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்.

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு

நீதிமன்றில் டயானா