உள்நாடு

ஜனாதிபதி – கூட்டமைப்பு இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் யோசனை தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார விவகாரங்கள் மற்றும் தமிழ் கைதிகளின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்ததை தாம் அறிந்திருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்ததாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

Related posts

இணைந்து போட்டியிட்டதால் சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

editor

மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு!

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

editor