உள்நாடு

எண்ணெய் விலையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நேற்று (29) அதிகரிப்பு காணப்பட்டது.

நேற்றைய தொடக்கத்தில் ஒரு பெரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக உயர்ந்தது.

முன்னைய தினத்தை விட 3 டொலர் அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாடே எதிர்பார்த்திருந்த நாள் வந்துவிட்டது

நாடு பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் [VIDEO]

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பொருளாதார அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது – நாமல் எம்.பி

editor