உள்நாடு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

(UTV | கொழும்பு) –  அனைத்துக் கட்சி ஆட்சியமைப்பிற்காக ஒன்றிணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று (29) ஜனாதிபதி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

Related posts

நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் சர்வதேச உதவியை கோருகிறோம் – ஜனாதிபதி

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

ஜூலை முதல் ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்