உள்நாடு

ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றத்தில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் உணவுபொருட்களின் விலை!

“மெயின் ஷிஃப் 5” என்ற அதிசொகுசு கப்பலின் இலங்கை வருகை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல்

editor