உள்நாடு

சிபெட்கோ எரிபொருள் மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – நாடு முழுவதிலும் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்போது எரிபொருளைப் பெற்று வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் திகதியில் எரிபொருள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிகிரியாவின் அபிவிருத்தி – சுற்றுலாப் பயணிகளை கவரும் சிறப்புத் திட்டம் – கொரியாவிடமிருந்து 2.4 பில்லியன் ரூபா உதவி

editor

கொரோனா சடலங்களை அடக்கும் நடவடிக்கை இன்று முதல்

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு