வகைப்படுத்தப்படாத

மருத்துவ சபை வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு

(UDHAYAM, COLOMBO) – மருதானையில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சபை வளாகத்தில் இருந்து  கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

Related posts

Parliamentary debate on Batticaloa university on the 6th

கவுதமாலா எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு

வித்தியா படுகொலை வழக்கு..! 41 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு!