உள்நாடு

நாடாளுமன்றம் 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தை 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

களனி பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு

வர்ண ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று

பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்கிரமரத்னவை மீண்டும் நியமித்துள்ளமை சட்டவிரோதம் – உதய கம்மன்பில