உள்நாடு

‘நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை சிதைத்துள்ளது’

(UTV | கொழும்பு) – இன்று நாடாளுமன்றத்தில் பிரதிபலித்தது மக்களின் விருப்பம் அல்ல என்றும் மக்களின் விருப்பத்தை சிதைப்பது மட்டுமே என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் வலுப்பெறுவதையும் இந்த முடிவு காட்டுகிறது எனத் சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை எதிர்கால அதிகாரத் திட்டம் இல்லாத கட்சிகளுக்கே வழங்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

“வடிவேல் சுரேஸுக்கு புதிய பதவி வழங்கிய ஜனாதிபதி ரணில்”

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை

வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை

editor