உள்நாடு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – புகையிரத நிலையங்களில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகளின் கையிருப்பு கடும் தட்டுப்பாடு காரணமாக இலத்திரனியல் பயணச் சீட்டுகளை வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கடற்படை உறுப்பினர்களில் 679 பேர் குணமடைந்தனர்

இலங்கை சுங்கம் சாதனை வருமானத்தை பதிவு செய்தது

editor

இன்று முதல் 10 நாட்களுக்கு மின்துண்டிப்பு