உள்நாடு

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – புகையிரத நிலையங்களில் அச்சிடப்பட்ட பயணச் சீட்டுகளின் கையிருப்பு கடும் தட்டுப்பாடு காரணமாக இலத்திரனியல் பயணச் சீட்டுகளை வழங்கும் பணியை துரிதப்படுத்துமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

காதலியை பார்க்க சென்ற குளியாப்பிட்டிய இளைஞன் சடலமாக மீட்பு

இளைஞன் ஒருவனை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் – நால்வர் கைது!

editor

இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்