உள்நாடு

எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தலில் மூன்று வேட்புமனுக்கள்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் டலஸ் அலஹப்பெருமவின் பெயரை முன்மொழிந்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பேராசிரியர் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் ஆமோதித்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தார் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அதனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய ஆமோதித்திருந்தார்.

பதில் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன முன்மொழிய அதனை பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார ஆமோதித்தார்.

Related posts

“ முஸ்லிம்களுக்கு ரமழான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளது” ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து

பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்கள் பிடியில்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை