உள்நாடு

‘அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல்’

(UTV | கொழும்பு) – அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கையில்;

நமது தாய்நாட்டின் அமைதியை விரும்பும் குடிமக்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான புனித பாக்கியத்தைப் பெற்றுள்ளனர். வாழ்க ஜனநாயகம் என தெரிவித்துள்ளார்.

Related posts

“மக்கள் பலத்தை காட்ட தயாராகும் மொட்டுக்கட்சி- முதற்கூட்டம் அனுராதபுரத்தில்”

தேங்காய் எண்ணெய்க்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அடுத்த இரு நாட்களில் குறைவடையும் மழைவீழ்ச்சி – பிரதீபராஜா