உள்நாடு

‘அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல்’

(UTV | கொழும்பு) – அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கையில்;

நமது தாய்நாட்டின் அமைதியை விரும்பும் குடிமக்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான புனித பாக்கியத்தைப் பெற்றுள்ளனர். வாழ்க ஜனநாயகம் என தெரிவித்துள்ளார்.

Related posts

சித்திரைப் புத்தாண்டுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை

 அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பணிப்புறக்கணிப்பு

இலங்கைக்கு கடத்த இருந்த பொருட்களை பொலிஸார் பறிமுதல்!