உள்நாடு

முதல் தொகுதி டீசல் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இன்று (16) வரவிருந்த முதல் தொகுதி டீசல் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று அதிகாலை டீசல் கையிருப்பு கொழும்பு வந்தடைந்ததாகவும் தற்போது தர மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 18-19 திகதிகளில் முதல் தொகுதி பெட்ரோல் நாட்டிற்கு வர உள்ளது.

Related posts

அஜித் பிரசன்னவுக்கு 06 மாத சிறைத்தண்டனை

ரஞ்சனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பின் 2வது வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

ஐக்கிய நாடுகளின் சபையின் வதிவிடப் பிரதிநிதி சிவில் செயற்பாட்டாளர்களுடன் திருகோணமலையில் சந்திப்பு!