உள்நாடு

ஜனாதிபதி வெற்றிடம் தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் நாளை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் முன்னர் அறிவிக்கப்பட்டபடி ஜூலை 19 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜூலை 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கையினால் தபால் நிலையங்கள் பூட்டு!

editor

முகக்கவசங்களுக்கு புதிய கட்டுப்பாடு விலை

கற்குழியில் நீராட சென்ற தாயும் இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி பலி.