உள்நாடு

பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்கள் பிடியில்

(UTV | கொழும்பு) – பிரதமர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தியவர்கள், பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

அவர்கள் இன்று (13) காலை பிரதமர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல் – இதுவரை 771 பேரிடம் வாக்குமூலம்

புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு தீர்ப்பின் பின்னர் விளக்கமளித்த பரீட்சைத் திணைக்களம்

editor

பாடசாலை வேன் போக்குவரத்து – அரைவாசி கட்டணத்தை அறவிட தீர்மானம்