உள்நாடு

பொலிசாரினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மீது கண்ணீர் புகை தாக்குதல்

(UTV | கொழும்பு) –   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அமைந்துள்ள மலர் வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

Related posts

ஊரடங்கு சட்டம் தொடர்பான அறிவித்தல்

சீனக்கப்பல் குறித்து இந்தியா அதிருப்தி!

ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட கலந்துரையாடல்