உள்நாடு

பொலிசாரினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மீது கண்ணீர் புகை தாக்குதல்

(UTV | கொழும்பு) –   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அமைந்துள்ள மலர் வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

Related posts

ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி!

திரிபோசா வழங்குவதில் சிக்கல்

SLPP இனது அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தம்