உள்நாடு

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மாலத்தீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் சென்றுள்ளதாக பிபிசி செய்தி சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) ஜனாதிபதி தலைநகர் மாலே சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

editor

காலி கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு

விஜயகாந்தின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்த ஹக்கீம் எம்.பி!