விளையாட்டு

பாபர் அசாம் தலைமையில் நாளை பாகிஸ்தான் அணி இலங்கைக்கு

(UTV | லாஹூர்) – பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆண்கள் தேசிய அணி, ஜூலை 16 மற்றும் ஜூலை 29 க்கு இடையில் காலி மற்றும் கொழும்பில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நாளை(06) இலங்கைக்கு புறப்பட உள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.

Related posts

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தம் வசமாக்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ்

இலங்கையின் ஆசியக் கிண்ணப் பயணம் இன்று தீர்மானிக்கப்படும்