உள்நாடு

பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரைக்கு இடையே சபையில் அமைதியின்மை நிலவியுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்கள் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

கோட்டாகோஹோம் எனும் கோஷங்கள் எழுப்பப்பட்டு அமைதியின்மை நிலவியதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் விஜித ஹேரத் விமான நிலையத்திற்கு திடீர் விஜயம்

editor

பிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல்

வங்கிகளுக்கு விஷேட விடுமுறை