உள்நாடு

IOC எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தது

(UTV | கொழும்பு) –  லங்கா ஐ.ஓ.சியின் எரிபொருளை நிரப்பும் நிலையங்களுக்கு எரிபொருள்களை விநியோகிக்கும் சகல கொள்கலன்களும் இன்றைய தினம் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளன. அதற்கான அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இன்றைய தினம் எரிபொருளை விநியோகிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Related posts

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு கோப் குழு அழைப்பு

பாடசாலை பிள்ளைகளின் நலனை அடிப்படையாக கொண்டு தீர்மானமெடுங்கள் – பிரதமர் ஹரினி

editor

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தினுள் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் ´கொவிட் தடுப்பூசி´