உள்நாடு

பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானம்

(UTV | கொழும்பு) –  போக்குவரத்து அமைச்சருடன் இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 32 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டுப்பணத் தொகை ரூ.3 மில்லியன் வரை அதிகரிக்க யோசனை

அநுராதபுரத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபருக்கு தடுப்பு காவல்

editor

ஒரு வாரத்தில் 2,142 டெங்கு நோயாளர்கள்