உள்நாடு

நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – பொது சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் நாளையும், நாளை மறுதினமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வசந்த முதலிகே இன்று நீதிமன்றில் முன்னிலை

தாயக மக்கள் கட்சியில் இணைந்த தஹாம் சிறிசேன, ராஜிகா விக்ரமசிங்க

editor

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை