உள்நாடு

எரிபொருள் தொடர்பிலான மற்றுமொரு அனுமதி

(UTV | கொழும்பு) – எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்களினால் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முதல் சில மாதங்களில் இலங்கை மத்திய வங்கியிடமிருந்தோ அல்லது உள்ளூர் வங்கிகளிடமிருந்தோ அந்நிய செலாவணி தேவைகளை எதிர்பார்க்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related posts

குறைந்த விலைக்கு விற்க வேண்டிய எரிபொருள் ஏன் கூடிய விலைக்கு விற்கப்படுகின்றது ? அரசின் வாக்குறுதிகள் எங்கே..? சாணக்கியன் கேள்வி

editor

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி

நட்டஈடு கோரும் சேதன உரம் அனுப்பிய சீன நிறுவனம்