உள்நாடு

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி

(UTV | கொழும்பு) – டீசலை பெற்றுக்கொள்வதற்காக கடந்த 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி, அந்த வாகனத்துக்குள்ளே மரணமடைந்துவிட்டார்.

பட்டகொட எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகி​லேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 63 வயதான வீரப்புலி சுனில் என்பவரே மரணமடைந்துள்ளார்.

Related posts

மேலும் 42 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]

நசுங்கும் இலங்கை : வேலைவாய்ப்புக்களை இழக்கும் நிலை

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி