உள்நாடு

எரிபொருள் நெருக்கடியில் வீழ்ந்தது மரக்கறிகளின் விலை

(UTV | கொழும்பு) – அண்மைய நாட்களில் ஒவ்வொரு கிலோகிராம் மரக்கறிகளின் விலையும் 300 ரூபாவை அண்மித்திருந்த போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக, கொள்வனவு செய்பவர்கள் வருகை தராத காரணத்தினால் மரக்கறிகளின் விலைகள் குறையலாம் என கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர் டி.எம்.சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

குருந்தூர்மலை விவகாரம் : நீதித்துறைக்கே சவால் விடும் நிலை

நீர் விநியோகம் சில மணித்தியாலங்களில் முழுமையாக வழமைக்கு

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க பரிந்துரை