உள்நாடு

போதியளவு ஓட்டோ டீசல் கையிருப்பில்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ஓட்டோ டீசல் கையிருப்பு போதுமானதாக இருந்தாலும், சுப்பர் டீசல் பங்குகளின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பெட்ரோலை ஏற்றிக்கொண்டு இன்று வரவிருந்த கப்பல் ஒரு நாள் தாமதமாகும் எனவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவு பெட்ரோல் இன்றும் நாளையும் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

தெரிவு செய்யப்பட்ட சில கிளைகள் திறக்கப்படும்

தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவுடன் ஹங்குரன்கெத்த பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்

editor

இன்று மழையுடன் கூடிய காலநிலை