உள்நாடு

இறுகியது தெல்கந்த சந்தி

(UTV | கொழும்பு) –   எரிபொருள் கோரி பொது மக்கள் நுகேகொட – தெல்கந்த சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதோடு சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிசார் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related posts

நாளை 24 மணி நேர நீர் விநியோக தடை

ஒலுவில் ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை கைது – வெளியான திடுக்கிடும் தகவல்கள்

editor

சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில் காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor