உள்நாடு

வெள்ளியன்று முதல் தனியார் பேருந்துகளின் சேவை முற்றாக தடைபடும்

(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் பேருந்துகளின் சேவை இன்று (15) 80% வரை தடைபடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று சுமார் 20% பேருந்துகள் இயங்கினாலும், வெள்ளிக்கிழமைக்குள் எரிபொருள் கிடைக்காவிட்டால், பேருந்து சேவைகள் முற்றாகத் தடைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

GovPay செயலி மூலம் போக்குவரத்து அபராதங்களை செலுத்தக்கூடிய திட்டம்

editor

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய எம்.ஏ.கிதிர் முஹம்மட் 34 வருட அரசசேவையிலிருந்து பிரியாவிடை

editor

அகில இலங்கை மீனவர்கள் சங்கத்தின் எச்சரிக்கை