உள்நாடு

சீனா இலங்கைக்கு வழங்கிய அரிசி அரிசித் தொகை அடுத்த வாரம் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட முதல் தொகுதி அரிசி எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதரகம் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளது.

500 மில்லியன் யென் பெறுமதியான அரிசி கையிருப்புடன் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தொகுதி அரிசி ஏற்றிய கப்பல் எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.

பள்ளி உணவு திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 10,000 மெட்ரிக் டன் அரிசியை வழங்குவதாக சீன தூதரகம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

Related posts

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor

பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால்..! மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் எச்சரிக்கை

editor

வாக்குறுதிகள் முற்றிலும் பொய்யானது – தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் – உதய கம்மன்பில

editor